×

போலீசாருக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்துக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளது.  சாத்தான்குளத்தில் குற்றச்செயல் புரிந்த போலீசாருக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறைத்தண்டனை பெற்று தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வியாபாரிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Tags : government ,Tamil Nadu ,KS Alagiri Tamil Nadu ,KS Alagiri , Police, Tamil Nadu Government, KS Alagiri
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...