×

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 801-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Paddy District ,Nellai District , nellai , Corona
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...