×

விழுப்புரத்தில் இருவேறு லஞ்ச வழக்குகளில் 2 பேருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் இருவேறு லஞ்ச வழக்குகளில் 2 பேருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வணிக ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் வி.ஏ.ஓ.மணிவண்ணன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : persons , Villupuram, 4 years, imprisonment, bribery case
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...