×

சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 25 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஒமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 89 வயது மூதாட்டி உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆயவாளர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர்கள் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.


Tags : Chennai , 25 dead in Chennai, Corona
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...