×

கொரோனா தொற்று அதிகரிக்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு பொருளாதார நடவடிக்கையாக ஊரடங்கை தளர்த்தியதால் வெளிநாடு, வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் சமீபத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக, ரோட்டில் செல்பவர்களை எல்லாம் இழுத்து வந்து பரிசோதனை செய்ய முடியுமா? என்றார்.


Tags : government ,Selur Raju , Coronavirus infection, escalation, central government cause, Minister Selur Raju
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்