×

150 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்

சென்னை: சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா அருகில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பெரும்பாக்கத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை நோக்கி வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில், 150 கிலோ மாட்டிறைச்சி இருந்தது. விசாரணையில், விற்பனைக்கு கொண்டு செல்வது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக யூசுப், முனியன் ஆகியோரை கைது செய்தனர்.


Tags : 150 kg, beef, seized
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை