×

சாத்தான்குளம் கொடூர குற்றத்தின் பின்னால் இருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்; சிவகார்த்திகேயன் ட்விட்

சென்னை: கொடூர குற்றத்தின் பின்னால் இருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கூறியதாவது; சாத்தான்குளம் கொடூர குற்றத்தின் பின்னால் இருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அந்த தண்டனைகள் இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இதன் மூலம் நம் அனைவருக்கும் அரசாங்கம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Sivakarthikeyan Dwight , Satan, heinous crime, Sivakarthikeyan
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...