×

கொரோனா முகாமில் 54 வயது நபர் தற்கொலை முயற்சி: தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

மதுரை: மதுரையில் கொரோனா அறிகுறி இருந்தவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நோயாளி 2வது மாடியில் இருந்து குதித்தார். தனிமை முகாமில் இருந்தவருக்கு மூச்சுத் திணறல்; சிகிச்சை அளிக்காததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது. தற்போது தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : suicide ,camp ,Corona , Corona Camp, suicide attempt:
× RELATED திருவாரூர் முத்துப்பேட்டை இலவச...