×

கொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா: இன்று ஒரே நாளில் 5493 பேருக்கு தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 5493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,64,626- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 156 பேர் உயிரிழந்தனர்.


Tags : Maharashtra , Corona, Maharashtra
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...