×

கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்று நிபுணர்களாலேயே கணிக்க முடியவில்லை: முதல்வர் பழனிசாமி

சேலம்: கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்று நிபுணர்களாலேயே கணிக்க முடியவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க அரசு கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது எனவும் கூறினார்.


Tags : Experts ,CM Palanisamy , Coronavirus infection, CM Palanisamy
× RELATED கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பினால்...