×

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,762-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : district ,Thiruvannamalai district , Thiruvannamalai, Corona
× RELATED இளம் வாக்காளர்களை செல்போனில் தொடர்பு...