×

சென்னை பெருங்களத்தூரில் தனது வயதான மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை பெருங்களத்தூரில் தனது வயதான மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மனைவி சுலோச்சனாவை கணவர் ஜெகன்நாதன் கொலை செய்துவிட்டு வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார்.


Tags : death ,Chennai Husband , Husband stabbing, elderly wife, death
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு