×

வேலூர் மாவட்டத்தில் கீழே கிடந்த மாஸ்க்கை அணிந்த இளைஞரால் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரவியது

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கீழே கிடந்த மாஸ்க்கை அணிந்த இளைஞரால் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரோந்து சென்ற போலீசை பார்த்து அஞ்சி கீழே கிடந்த மாஸ்கை இளைஞர் அணிந்ததால் அவரது தாய், தந்தை, தம்பி, தங்கைக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது.


Tags : Vellore district , Vellore, Mask, Youth, Corona
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...