×

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது: நமது எல்லைகள் காக்கப்படும்: மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

டெல்லி: இந்தியாவுடன் யாரும் மோத முடியாது, நமது எல்லைகள் காக்கப்படும், எத்தனை சவால்கள் வந்தாலும் நாம் வென்று காட்டியுள்ளோம், சவால்களை எதிர்கொண்ட பிறகு நாம் வலிமையாக மாறியிருக்கிறோம் என்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் தளவாட உற்பத்தியில் நாம் முன்னணியில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


Tags : Nobody ,India , India, Borders, Man Ki Baat Program, PM Modi, Text
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!