×

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 7,455 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 7,455 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டலம் வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தண்டையார்பேட்டை - 6,221, தேனாம்பேட்டை - 5,758 , திரு.வி.க.நகர் - 4,387 , அண்ணா நகர் - 5,506 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Tags : Royapuram , Corona, chennai
× RELATED சென்னையில் பெய்துவரும் கனமழையால்...