×

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாகை, திருவாரூர் மாவட்டங்கிளில் கடைகள் அடைப்பு

நாகை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாகை, திருவாரூர் மாவட்டங்கிளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Stores ,Nagai ,Thiruvarur ,districts ,corona spread , Stores blocked, Nagai,Thiruvarur districts, prevent corona spread
× RELATED திருத்துறைப்பூண்டியில் சமூக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு