×

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் போலீஸ் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு: உறிவினர்கள் சாலை மறியல்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் போலீஸ் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததால் உறிவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். வீரகேரளம்புதூர் காவல் காவல்நிலையத்தில் விசாரணையின் போது குமரேசனை போலீசார் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. போலீஸ் தாக்குதலில் பலத்த காயமடைந்த குமரேசன் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.


Tags : Auto driver ,Alangulam ,Tenkasi ,police attack ,district Auto fire ,police fire , Auto driver, after police,Alangulam, Tenkasi district
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...