×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 5318 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,133-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 167 பேர் உயிரிழந்தனர்.

Tags : Maharashtra , Maharashtra, corona infection
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...