×

கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக நீதிபதி நேரில் விசாரணை

நெல்லை: கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக நீதிபதி நேரில் விசாரணை நடத்தி வருகிறார். கோவில்பட்டி கிளைச்சிறையில் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்திய நிலையில் தபோது நீதிபதி ஹேமா விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : branch ,Kovilpatti , Kovilpatti branch, father, son death, judge, eyewitness
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி