×

பிற மாநிலங்களை விட 10 லட்சம் பேருக்கு மேல் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: பிற மாநிலங்களை விட 10 லட்சம் பேருக்கு மேல் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 34,805 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மருத்துவக்கல்லூரியில் 1400 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன எனவும் கூறினார்.


Tags : Corona ,Minister Vijayabaskar ,states , Vijayabhaskar, Minister of State for Coronation, Other State
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...