×

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 2,737 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,094-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 44-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 2,737 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,094-ஆக அதிகரித்துள்ளது.


Tags : persons ,Tamil Nadu ,Corona , Tamil Nadu, Corona, Discharge, Department of Health
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...