×

வெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: ராகுல்காந்தி

வெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். வெட்டுக்கிளிகளால் ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


Tags : government ,states ,Rahul Gandhi Locust ,Central Government , Locust, Central Government, Rahul Gandhi
× RELATED வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு...