×

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ஜூன் 29ல் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ஜூன் 29ல் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. முழு முடக்க விதிகளுக்கு உட்பட்டு சமூக விலகலைக் கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.


Tags : protests ,district capitals ,Congress ,demonstration , District capital, congress, demonstration on June 29
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...