×

பிரிட்டனில் இருந்து பார்சலில் சென்னைக்கு அனுப்பப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து பறிமுதல்

சென்னை: பிரிட்டனில் இருந்து பார்சலில் சென்னைக்கு அனுப்பப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பார்சலில் போதை மருந்து அனுப்பப்பட்டது தொடர்பாக ஒருவரை பிடித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : UK ,Chennai , UK, Parcel, Chennai, Rs. 8 lakh, drug, seizure
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது