×

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். 78, 58 வயதுடைய இருவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : death ,Coroner ,Sivaganga Government Hospital , Sivaganga Government Hospital, Corona, casualties
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு