×

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 120 பேருக்கு கொரோனா உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,619 ஆக உயர்ந்துள்ளது. 40 பெண்கள், 6 குழந்தைகள், 3 சுகாதார பணியாளர்கள் உட்பட 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Thiruvannamalai district ,Corona , Thiruvannamalai district, coronation, for 120 persons
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...