×

ஆந்திரா மாநிலம் கர்னூலில் மீண்டும் விஷவாயு கசிவு: தனியார் நிறுவன மேலாளர் உயிரிழப்பு

ஹைதராபாத்: ஆந்திரா மாநிலம் கர்னூலில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்தார். நந்தியாலாவில் உள்ள எஸ்.பி.ஒய். அக்ரோ நிறுவனத்தில் அமோனியம் டேங்கில் கசிவு ஏற்பட்டுள்ளது. டேங்கரில் இருந்து கசிந்த அமோனியம் வாயுவால் பாதிக்கப்பட்டு சீனிவாசராவ் உயிரிழந்தார்.


Tags : spill ,company manager ,Andhra Pradesh Kurnool , Poisonous spill , Andhra Pradesh Kurnool,Private company ,manager dies
× RELATED ஜூன் மாதம் நான் ஆட்சிக்கு வந்தவுடன்...