×

திண்டிவனத்தில் ஜே.சி.பி. இயந்திரத்தை ஏற்றி 20,000 மதுபாட்டில்கள் அழிப்பு

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஜே.சி.பி. இயந்திரத்தை ஏற்றி 20,000 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. போலீசாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் நீதிபதி நளினி தேவி முன்னிலையில் அழிக்கப்பட்டது.


Tags : breweries ,Tindivanam ,JCP , Tindivanam, JCP Machine, 20,000 breweries, destruction
× RELATED திண்டிவனம் அருகே 13 வயது சிறுமியிடம்...