×

வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்: அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி

காட்பாடி: வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். பத்திரப்பதிவு, வணிக வரித்துறையின் வருவாய் இல்லாமல் அரசு தத்தளித்து வருவதாக கே.சி.வீரமணி காட்பாடியில் பேட்டியளித்துள்ளார்.


Tags : KC Veeramani ,Vellore district ,Minister , Vellore District, Control, Strict, Chief Minister's Request, Minister K Veeramani, Interview
× RELATED எடப்பாடி முன்னிலையில் தொண்டனுக்கு ‘பளார்’