- மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
- சிவகங்கை மாவட்டம்
- நான்கு பணிக்கடையை மூடு
- எல்லை சிவகங்கா மாவட்ட எல்லை
- நான்கு பணிக்கடை
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை-மதுரை எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் அதிக அளவில் கூடினர். டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் மதுப்பிரியர்கள் கூடுவதால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க தவறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.