×

சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை-மதுரை எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் அதிக அளவில் கூடினர். டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் மதுப்பிரியர்கள் கூடுவதால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க தவறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : District Collector Action ,Sivaganga District ,Close Four Task Shop ,Boundary Sivaganga District Boundary ,Four Task Shop , District Collector ,Close Four Task Shop ,Sivaganga District ,Boundary
× RELATED தேவகோட்டை அருகே விபத்து: லாரி மோதியதில் வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்