×

சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தில் இயங்கிவரும் சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

சீர்காழி: சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தில் இயங்கிவரும் சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சவுடு மண் குவாரியால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதாக கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : mud quarry ,village ,Valdalakkudi ,Sirkazhi ,peoples , Sirkazhi, Vadhuvalikudi village, Saud mud quarry, Siege, People's Struggle
× RELATED கல் குவாரி திட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு