×

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5024 பேருக்கு கொரோனா

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,52,765-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 175 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 7,106 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Maharashtra , Maharashtra, Corona
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...