×

வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவை ஜூலை 15ம் தேதி வரை ரத்து : மத்திய அரசு அதிரடி

டெல்லி : வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவை ஜூலை 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து புறப்படும் / இந்தியாவில் இருந்து வரும் சர்வதேச விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதே சமயம் வெளிநாட்டு சரக்கு விமான சேவைக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.  


Tags : passenger flights , Foreign, Passenger, Airline, July 15, Cancellation, Central Government, Action
× RELATED டெல்டா வகை கொரோனா: இங்கிலாந்தில்...