×

தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் குறைப்பு ஏற்பட்டுள்ளது : முதல்வர் பழனிசாமி

சென்னை : தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் குறைப்பு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மாதம் சுமார் ரூ.12,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று நிதித்துறை செயலாளர் கூறியுள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார். திருச்சி சிப்காட்டில் 250 ஏக்கரில் ரூ.200 கோடி மதிப்பில் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும்  என்றும் முதல்வர் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Factories ,government ,Palanisamy , Industries, Government, Revenue, Reduction, Chief Minister Palanisamy
× RELATED மறைமலைநகரில் மூட்டை மூட்டையாக...