×

அணைக்காமல் போட்ட பீடியால் படுக்கை தீப்பிடித்து எரிந்ததால் 65 வயது முதியவர் உயிரிழப்பு!!

தஞ்சை : அணைக்காமல் போட்ட பீடியால் படுக்கை தீப்பிடித்து எரிந்ததால் 65 வயது முதியவர் உயிரிழந்தார். கும்பகோணம் அஞ்சுகம் நகரில் வசித்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கோவிந்தராஜூலு உயிரிழந்தார். காலையில் தனது படுக்கை அறையில் தீயில் கருகிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.


Tags : bed fire , Without extinguishing, match, bed, fire, old age, death
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு...