×

சேலத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 101 பேருக்கு இன்று கொரோனா : மொத்த எண்ணிக்கை 670ஆக உயர்வு!!

சேலம்  : சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 101 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கையும் 352 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Salem ,time , Salem, corona, total count, rise
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை