×

காஷ்மீரின் அனந்தநாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல்: குழந்தை மற்றும் சி.ஆர்.பி.எஃப் வீரர் உயிரிழப்பு

ஸ்ரீநகர் :  ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


Tags : Terrorist attack ,Kashmir ,soldier ,CRPF ,death ,Anantnag ,Terrorists Attack: Child , Kashmir, Anantnag, Terrorists, Attack, Child, CRPF, Soldier, Death
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி