×

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் காயம் அடைந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.,

Tags : Terrorists ,Anantnag ,soldiers ,CRPF ,district ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, State, Anantnag, CRPF, soldiers, terrorists, attack
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...