×

செங்கல்பட்டில் மேலும் 147 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 4,554 ஆக உயர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,554 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Chengalpattu , Chengalpattu, ber, corona, affect, count, rise
× RELATED நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு...