×

பீகார் மாநிலத்தில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்வு

பாட்னா : பீகார் மாநிலத்தில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. இடி, மின்னலுக்கு நேற்று வரை 82 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Bihar , Bihar, State, heavy rains, casualties, number, 92, rise
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!