×

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 15,301 ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 15,301 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 490,401 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 285,637 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத  அளவு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்னர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 407 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : India, Corona, dies
× RELATED தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை...