புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த 31 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 31 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 533 ஆக உயர்ந்துள்ளது.