×

காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்தகங்கள் மூடல்

சென்னை:  சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளது. நீதி கேட்டு தமிழகம் முழுவதும் கடையடைப்பை தொடர்ந்து மாலை 5 மணிக்கு அஞ்சலி செலுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Pharmacy closures
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...