×

திருவாரூரில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா: பாதிப்பு 322 ஆக அதிகரிப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளது. 


Tags : Thiruvarur ,Thiruvarur Corona , Thiruvarur, Corona
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்