×

யெஸ் வங்கி நிதி மோசடி தொடர்பாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி: யெஸ் வங்கி நிதி மோசடி தொடர்பாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், கபில், தீரஜ், ரோஷ்ணி கபூர் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


Tags : CBI ,Mumbai ,bank ,YES , Yes Bank Financial Scam, Mumbai Special Court, CBI, Charge sheet filed
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...