×

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது: முதல்வர் பழனிசாமி பேச்சு

ஈரோடு: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 3 மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகள் 2021-ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும் எனவும் கூறினார்.


Tags : districts ,government ,Palanisamy ,Tamil Nadu ,Tirupur ,Erode ,Coimbatore , Coimbatore, Tirupur, Erode District Farmer, Government of Tamil Nadu, Chief Minister Palanisamy
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை