×

சென்னையில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் உயிரிழந்தனர். ஓமந்தூதாரர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 பேர்; ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 5 பேரும், ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 பேர் உள்பட 36 பேர் சென்னையில் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.


Tags : coroners ,Chennai , Corona, Madras
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...