×

2017 டோக்லாமில் நடைபெற்ற மோதலின் ராகுல் ரகசிய பேச்சுவார்த்தை ; இன்று கல்வான் மோதலின் போதும் நாட்டை திசைதிருப்ப காங்கிரஸ் முயல்கிறது: ஜே.பி.நட்டா

டெல்லி: ராஜீவ் காந்தி அறக்கட்டளை 2005-06 காலகட்டத்தில் சீன அரசிடமிருந்தும், சீன தூதரகத்திடமிருந்தும் 3 லட்சம் அமெரிக்க டாலர்களைப் பெற்றது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். இது தான் காங்கிரஸுக்கும், சீனாவுக்குமான ரகசிய உறவு. 2017 டோக்லாமில் நடைபெற்ற மோதலின் போது டெல்லியில் உள்ள சீன தூதரிடம் ராகுல் காந்தி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று கல்வான் மோதலின் போதும் நாட்டை திசைதிருப்ப காங்கிரஸ் முயல்கிறது எனவும் கூறினார்.


Tags : conflict ,negotiation ,Congress ,Rahul ,country ,JP Natta , 2017 Dokla, Rahul, Secret Dialogue, Congress, JP Natta
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...