சாத்தான்குளம்: சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்; எஸ்பியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தெக்ஷண மாற நாடார் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டதற்கு நன்றி இருவர் மரண வழக்கில் முறையான விசாரணை நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.