×

சசிகலாவின் பினாமி சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கிய வழக்கு: 2 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சசிகலாவின் பினாமி எனக்கூறி தனது சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியதாக தொடர்ந்த வழக்கில் 2 வாரங்களில் ஆவணங்களுடன் விரிவாக பதிலளிக்க வருமான வரித்துறை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சசிகலாவின் பினாமி எனக்கூறி வி.எஸ்.ஜே.தினகரன் என்பவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக வழக்கு நிலுவையில் இருந்தது.


Tags : High Court ,Sasikala , Sasikala, Benami Property, Income Tax Department, Case, 2 Week Respond, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...